ஆபத்தான பயணம்

img

ஆபத்தான பயணத்தில் மாணவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள், நகரில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள முடச்சிக்காடு கலைஞர் நகரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியிலும், 26 கி.மீ தொலைவில் உள்ள அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரிக்கும் சென்று கல்வி பயின்று வருகின்றனர்.